யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியன இன்று நடைபெறுகின்றன.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமை வகிக்கவுள்ளார்.
வட மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட எம்.பிக்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இதுவாகும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமை வகிக்கவுள்ளார்.
வட மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட எம்.பிக்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இதுவாகும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
No comments:
Post a Comment