முன்னாள் அதிபர் முஷாரபுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு லாகூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2007-ம் ஆண்டு முஷாரப், நாட்டில் நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்தியது தேசத் துரோகம் என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் முஷாரப், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதை எதிர்த்து ஒருவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுமாறு மனுதாரர் கோயிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், முஷாரபுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
2007-ம் ஆண்டு முஷாரப், நாட்டில் நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்தியது தேசத் துரோகம் என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருக்கும் முஷாரப், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதை எதிர்த்து ஒருவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுமாறு மனுதாரர் கோயிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், முஷாரபுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
No comments:
Post a Comment