
கொழும்பு துறைமுகத்தில் 50 கிலோ நிறையுடைய ஹெரோயினை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினர் சற்றுமுன்னர் கைப்பற்றியுள்ளனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிற மென்டிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிசிற மென்டிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகத்தின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment