இலங்கையர்கள் உள்ளிட்ட 31 பேர் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு ள்ளனர். கொரியாவில் பல குற்றச் செயல்க ளில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொரிய விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் அடையாளம் பெறும் புதிய திட்டத்தினை அடுத்தே அவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் விசா காலாவதியாகியும் கொரியாவில் வசித்து வருகின்றமை உள்ளிட்ட செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறி யப்பட்டுள்ளதாக கொரிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொரிய விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் அடையாளம் பெறும் புதிய திட்டத்தினை அடுத்தே அவர்கள் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் விசா காலாவதியாகியும் கொரியாவில் வசித்து வருகின்றமை உள்ளிட்ட செயற் பாடுகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறி யப்பட்டுள்ளதாக கொரிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment