
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கீதம் ரத்து செய்த முடிவு ஈழத்தமிழர்கள் மனதை மேலும் புண்படுத்தும். இலங்கை அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment