
தென்கிழக்காசிய நாடுகளின் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புடைய அமைச்சர்களது மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பிரதமர் டி.எம் ஜயரத்தன தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் 90 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
No comments:
Post a Comment