
வவுனியாவிலுள்ள 211ஆம் படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இன்று ஏற்பட்ட ஒரு வெடிவிபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment